இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புருவகாலம்

படம்
                          குருவிகளின் எச்சத்திலிருந்து முளைத்த ஆலஞ்ச்செடிகளின் விழுதுகள் அந்த காரைபடிந்த பழைய காலத்து செங்கல் சுவற்றோரமாய் படர்ந்து படுத்திருக்க கருவறை வெடித்து விகாரமாய் வெளியே பார்த்து சிரிக்கிற,...                           முருகன் கோயிலின் நான்கு பக்க சுவற்றையும் எப்படியாவது கட்டி எழுப்பி முடித்துவிடவேண்டும் என கனவு கண்ட என் கிராமத்து தாத்தாக்களின் கனவையெல்லாம் இன்னமும் பூசி மெழுகியபடிதான் பயணிக்கிறது என் கிராமம்.                           ஆண்டுதோறும் பங்குனியில் தலைக்கு மொட்டையடித்து குடும்பத்தோடு விருந்தினரை உபசரித்து சொந்தம்பந்தங்களை கூப்பிட்டு சந்தோஷத்தை பகிர்ந்துகொண்ட அந்த இனிய தருணத்தை வழங்கிய பஞ்சாங்க பக்கம் ஒன்று சொல்லும் ஓவ்வொ...

கொலைக்காரனாகும் கொசுவத்தி சுருள்கள்..!

படம்
                                             தற்போதைய கால கட்டங்களில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களிலும் ரசாயனங்களின்   பங்கு மகத்தான   ஒன்றாக சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு   வருகிறது.              அப்படி ரசாயனங்களை மூலபொருலாக்கி உயிர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லிகொண்டிருக்கும் மருந்தியல்   துறையும்   ஒவ்வொரு நாளும் புதுப் புது மருந்துகளை கண்டறிந்து உயிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக மார்தட்டிக் கொள்கிறது.             அப்படி முழுமையான அளவில் அதன் மகத்துவம் மனிதர்களுக்கு பயன்படுகிறதா என்றால் , கேள்விக்குறிதான்.   இயற்கையின் படைப்பில் இயற்கையே ஒரு மருத்துவமாய் திகழ்வது என்றும் அதிசயம்தான். அப்படியிருக்க , நாம் க...

புவி வெப்ப மடைவதும்...! மக்கள் புலம் பெயர்வதும்..!!

படம்
              புவி வெப்பமடைவதும்...!               மக்கள் புலம் பெயர்வதும்..!!                              தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு  என  பல சொற்களால் அழைக்கப்படுவது காடு. சுருக்கமாக சொன்னால் மரங்களின் அடர்த்தி அதிகம் உள்ள நிலப் பரப்பே காடு என்றால் அது மிகையில்லை .                                உயிர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்பவை காடுகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனாலும் கவனிக்க படவேண்டிய ஒன்றாக இருக்கின்றன  காடுகள்.                    ...

எதிர்காலம் சிரிக்கிறது..!

படம்
             எதிர்காலம் சிரிக்கிறது..!                       குழந்தைகள்தான் ஒரு நாட்டின் எதிர்காலம். அவர்கள்தான்,  நாளைய உலகை ஆளப்போகிறவர்கள். எனவே அவர்களின் இளவயது காலம் முறையாக வழிநடத்த படவேண்டும்.                       அவர்களின்  மன நிலையும் உடலும் சுறுசுறுப்புடனும் நேர்மையுடனும் இருந்தால்தான் அவர்களால் சரியான முறையில் செயல்பட முடியும். ஆனால், சிறுவர்களின் மனநிலை பாதிக்கும் படியான வகையில் தான் இன்றைய நாகரிக சூழல் அமைந்திருக்கிறது.                        அதேபோல் எதிர் காலத்தை யாரிடம் ஒப்படைக்க  போகிறோமோ அவர்களை ஒரு பொருட்டாகவே நாம் கண்டுகொள்வதுமில்லை.   ...

வயலின்..!

படம்
வயலின்..!                          மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற குறிப்பிட்ட ஒளி அலைகளையே நாம் இசை என்கிறோம். இசை என்பது மனதை கவரும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒளியாகும்.                          அந்த இசையை சில இசைக்கருவிகள்தான் இன்றுவரை பாதுகாத்து வருகின்றன என்றால் நம்ப முடிகிறதா?                           ஆம், அதில் ஒன்று தான் ஆண்டோனியா ஸ்ட்ராடிவேரியஸ் ( Antonio Stradivari )  எனும் இத்தாலி தேசத்தை சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட வயலின் இசைக்கருவியாகும்.                        ...

நாங்கள் யோசிக்கவேண்டும்..!

படம்
நாங்கள் யோசிக்கவேண்டும்..!                     சமுதாய கோட்ப்பாடுகள் நம்மை வழி நடத்துவதற்காகத் தானே ஒழிய நம்மை ஒழித்துக்கட்ட அல்ல.                   அப்படி மதங்களின் அடிப்படையில்  நமக்காகவும் நமக்கு அடுத்துவரும் சந்ததிக்காகவும் உருவாக்கப்பட்ட வரையறைகளை நாம் ஏன் ஒருமுறை அலசிப் பார்க்கக்கூடாது?                   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு நிகழ்வு இன்றைய சூழலுக்கு பொருந்தும் என யார் சொல்லித் தந்தது இவர்களுக்கு?                   வரலாற்றைக் காரணம் காட்டி எத்தனைக் காலம்தான் இந்த மானுட சமுதாயத்தை கட்டிப் போட்டுவிட முடியும் இவர்களால்...              ...

கீ போர்டு இசைக்கருவி..!

படம்
                                                 கருப்பு வெள்ளை கட்டைகளின் கூட்டுகலவை இந்த இசைக்கருவி. உலக இசைக்கலைஞர்களை ஒரு சேர கட்டிபோட்டிருக்கும் ஓர் மேற்க்கத்திய இசைகடலின் மிகச்சிறிய வடிவம். இது பார்ப்பதற்கு பியானோவைப் போல தோன்றினாலும் இதற்கென்று சில தனித்துவமான வரலாறும் இருக்கத்தான் செய்கிறது.                                                   இதன் மூதாதையர்களாக  pipe organ , hurdy gurdy ,clavichord போன்ற இசைவழி பிரமாதமாக அமைக்கப்பட்டுதான் இருக்கிறது. இருப்பினும் ஒருகாலத்தில் இதன் வடிவத...