மாசுபட்ட நாடுகளின் வரிசையில்!

இறைவனின் படைப்பில் யாராலும் மறுக்கமுடியாத ஓர் அதிசயமாய் திகழ்வதுதான் இந்த உலகமும் இதில் உள்ள உயிரினங்களும். அப்படி, அதிசய கோலமாய் பார்க்கப்படும் பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனினும், மனித இனம் செய்யும் தவறுகளால் எதிர்காலத்தில் இந்த உலகத்தில் மனித இனம் வாழ முடியாமலும் போகலாம் என்கிற சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது சுற்றுப்புற கேடு. உலக மக்கள் தொகையில் சரிபாதி இந்தியாவிலும் சீனாவிலுமே இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்தில் மட்டும் ...