இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையின் குத்தகைக்காரி

படம்
விடிய விடிய விஷமருந்தியும் உயிரிழக்காதவள்.  விரக்தியாய் ஒரு வார்த்தை பேசினாலும் பிடிக்காது அவளுக்கு. ஆகவே தான், அந்த ஈரத்திலேயே என்னையும் வளர்க்கிறாள் போலும் என் தாய்,   என் மகனை பெற்றதால்..  என்னையும் பெற்றவள். 

‪‎வரதட்சணையாய்‬...

படம்
உறவுகள் கேட்டார்கள்... பெண் வீட்டில் என்ன கேட்டிருக்கிறாய் என்று ..? ஒரு தாம்பூலத்தில்...  கொஞ்சம்  அன்பை அள்ளி வர சொல்லியிருக்கிறேன் என்றேன்....!