அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட போது
அதன் முதல் தலைவராகவும், அந்த கமிட்டி இளையபெருமாள் கமிட்டி என்றும்
அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அறிவிக்கப்பட்டாலும் கட்சி விசுவாசம்
பாராமல் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்
கொடுத்ததும், அதை அறிக்கையில் வெளியிட செய்ததும், கீழ்வெண்மனியில்
அப்பாவி தலித்துகள் எறிக்கப்பட்ட வழக்கை மீண்டும் நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுதர
உறுதுணையாக இருந்ததும் நாம் மறந்து கொண்டிருக்கும் ஐயா LEP என்கிற லக்சுமணன்
இளையபெருமாள் தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
மேலும் தகவலுக்கு...
https://ta.wikipedia.org/s/1dy8
கருத்துகள்
கருத்துரையிடுக