இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டோ சங்கர்

தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை  சம்பவங்களை கேட்டிருக்கிறோம்... சமீப காலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம்... நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும்  கண்டு பிடிப்புகளோடும்,  ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி  பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கை. ஆனால், நம்முடைய  நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து... போட்டியும் பொறாமையும் வளர்ந்து சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே   விட்டு செல்கிறது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது பேராசை.  இந்த சம்பவங்களின் பின்னணியில் ஒரு எடுத்து காடடாக 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால் ... சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு  முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட  ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை  பொருத்தமாய் இருக்க மாடடார்கள்....   தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்க...

ஹாசினி ஒரு உதாரணம்

படம்
குழந்தைகள் நம்முடைய செல்வம்.... குழந்தைகள் நம்முடைய எதிர்காலம்... குழந்தைகள் நம்முடைய அடையாளம்... குழந்தைகள் நம்முடைய அங்கீகாரம்... குழந்தைகள் நம்முடைய திருப்தி... குழந்தைகள் நம்முடைய பெருமை... குழந்தைகள் நம்முடைய பேரன்பு... குழந்தைகள் நம்முடைய பேரருள்... குழந்தைகள் நம்முடைய திசை... குழந்தைகள் நம்முடைய வழி... குழந்தைகளே நம்முடைய வாழ்க்கை... குழந்தைகளை நேசிப்போம் நண்பர்களே... பாலியல் சிந்தனைகளை குழந்தைகள் மீது திணிக்க முயலுவது மூடத்தனம். குழந்தைகளோடு நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அப்பழுக்கற்ற.., கள்ளம் கபடமற்ற குழந்தை செல்வங்களை நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதோடு பாருங்கள்... அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள்.... தீய சிந்தனைகளோடு குழந்தைகளிடம் பழகுகிறவர்களுக்கு ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு கிடைத்த தண்டனைதான் பொருத்தமானது. அது இனி நடக்க வேண்டாமே குழந்தைகளை நேசிப்போம்....