கனவிடுக்கின் வழியாக வருபவள்

கதவிடுக்கின் வழியாக... வருகிறது காற்று கனவிடுக்கின் வழியாக... வந்துவிடுகிறாள் அவள் பிணந்தின்னிகள் நிறைந்த காடு... என் வாழ்க்கை பிறக்கவும் இல்லாது..., இறக்கவும் இயலாது..., எண்ணிய தூரம் வரை... இறைந்தே கிடக்கிறது.