இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
தனிமனித ஒழுக்கமில்லாமல் எதையும் சாதித்தல் முடியாது

வருது வருது விலகு விலகு

படம்
உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நுகர்வு கலாச்சாரம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல், ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இரண்டுக்குமிடையிலான தொடர்பு என்னவாக இருக்கிறது? ஏன் நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது? வெறுமனே கூடி பேசிவிட்டு கலைந்து செல்வதர்க்காகவா? அல்லது வெற்று வார்த்தையை தூக்கிக்கொண்டு அலைவதர்க்காகவா? சரி யார்தான் நுகர்வோர்? இப்படி ஆயிரம் கேள்விகள் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நுகர்வு கலாச்சாரம் உருவான பிறகு நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டை கொடுத்ததும், நெல்மணிகளுக்கு விலைபேசியதும், போர்ப்படைகளுக்கு குதிரையும் யானையும் வாங்கியதும் முடிந்து போன வரலாறு. அப்படிப்பட்ட வரலாற்றை திரித்து வார்த்தைகளில் கட்டி சுருங்க சொன்னால் நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். அவ்வளவுதான் கதை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷ...